Saturday, January 7, 2012

தாய்த்தமிழ் செய்திகள்

யாழ் பல்கலைக்கழகத்தில் பறந்த சிவப்பு மஞ்சள் கொடிகள் – படையினர் அடாவடி.. univer யாழ் பல்கலைச் சூழலில் இன்று (06-01-2012) பதற்றநிலை ஒன்று சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையினரால் தோற்றுவிக்கப்பட்டிருந்தது

நல்லூர்ப் பிரதேச செயலக உத்தியோகத்தர் லஞ்சம் பெறுகின்றாரா?

வருடம் பிறந்து விட்டது. வாகன உரிமையாளர்களுக்கு ஒரே அலைச்சல். வாகனங்களுக்கு வரி கட்ட வேண்டும், காப்புறுதி முடிந்து விட்டது.

இலங்கை அகதிகள் விடயத்தில் கொடூரமாக செயற்பட்ட தமிழக பொலிஸ்

ஜகதாபட்டினம் கடற்கரையில் அகதிகளாகச் சென்ற ஈழத் தமிழ்களை நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்திருப்பது

செல்லிட தொலைபேசியில் 114 ஆபாச வீடியோக்களை வைத்திருந்தவர் கைது!

பாடசாலை மாணவ மாணவிகளின் சீருடையுடன் நபர்கள் தோன்றும் ஆபாச காட்சிகள் அடங்கிய வீடியோப் படங்கள் உட்பட உள்நாட்டிலும்

ரிஷாதின் அடாவடிகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு! போர்க் கொடி தூக்கியது அமைப்புக்களின் ஒன்றியம்!!!

இலங்கையின் அமைச்சர்கள் அதிகமானவர்கள் அடாவடித்தனம் புரிபவர்களாகவும், ரவுடிகளாகவும் இருந்து வருகின்றனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்!(படங்கள் )

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகத்தினுள் இருந்த நினைவுச் சிலையொன்றை பெற்றோல் குண்டு வீசி சேதப்படுத்தியமைக்கு

இணைய ஊடகவியலாளரை பொலிசாரிடம் காட்டிக் கொடுத்த இமெல்டா!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் ஓருவர் நேற்று யாழ்.காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மூன்று மணி நேரம் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

தப்பியது இலங்கை 103 ஊடகவியலாளர்கள் 2011 ஆம் ஆண்டில் கொலை!

உலகில், கடந்தாண்டு பல்வேறு நாடுகளில், 103 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில், மெக்சிகோ நாட்டில் மட்டும், பத்து பேர் பலியாகி உள்ளனர்.உலகில்,

ஒருவகைக் காய்ச்சல் வன்னியில் 6 பேர் உயிரிழப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு வார காலமாகப் பரவிவரும் ஒரு வகைக் காய்ச்சலினால் நேற்று வரை 6 பேர் மரணமாகியுள்ளனர். இந்தக் காய்ச்சல் சகல வயதினரையும் தாக்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒருவர் திருமண வைபவத்தில் பலி

திருமண வைபத்தில் பங்கேற்கச் சென்ற இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வடபகுதி மீனவர்கள் பட்டினி வாழ்வை எதிர்நோக்கும் நிலை

வடபகுதிக் கடற்பரப்பில் தமிழ் நாட்டு மீனவர்கள் அத்துமீறி உள்நுழைவது அதிகரித்து வருவதால், இந்தப் பகுதி மீனவக் குடும்பங்கள் பட்டினியால் வாட வேண்டிய சூழ்நிலை உருவாகலாம் என வடமாகாண கடல் தொழிலாளர்

No comments:

Post a Comment