Friday, February 24, 2012

கைவிரித்த இந்தியா ஐயகோ கண்ணீரில் மகிந்த !

தற்போதைய செய்திகள்

india-sri-lanka

கைவிரித்த இந்தியா ஐயகோ கண்ணீரில் மகிந்த !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தனக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையைத் தோற்கடிக்க உதவுமாறு இலங்கை அரசு இராஜ தந்திர மட்டத்தில்
GL-Samarasinge-100x100

ஜெனீவா சென்ற இலங்கைக் குழுவிற்குள் பிளவு – ஐ.தே.க அம்பலப்படுத்தியது!

சர்வதேசத்தின் அழுத்தங்களுக்குப் பதிலடி கொடுப்போம் என ஜெனிவா விரைந்த அமைச்சர்கள், அதிகாரிகள் தற்போது தமக்குள்ளே ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக இரு குழுக்களாகப் பிரிந்து
Louise-Frechette

கூட்டம் நடைபெறும் அறைக்குள் சவீந்திர சில்வாவை நுழைய விடமாட்டேன் -பிரெசெற் அம்மையார்.

அமைதிக்காக்கும் நடவடிக்கை தொடர்பாக ஐ.நா பொதுச்செயலருக்கு ஆலோசனை வழங்கும் குழுவின் கூட்டத்தில் பங்கேற்க மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்குத் தடைவிதிக்கப்பட்டது
VijayNambiar1_0

சரணடையும் புலிகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் பெற்றுக் கொடுத்ததை ஒப்புக்கொண்டார் விஜய் நம்பியார்

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் வெள்ளைக்கொடியுடன் சரணடைய முன்வந்த விவகாரத்தில், தனது பங்கு தொடர்பாக ஐ.நாவின் மூத்த அதிகாரியான விஜய் நம்பியார் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
navi-pillai

உங்களை காப்பாற்ற முடியாது என்று பீரிஸ்யிடம் கையை விரித்தார் – நவநீதம்பிள்ளை

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் தொடர்பாக தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று, ஐ.நா மனிதஉரிமைகள்
Parliament

சவேந்திர சில்வா நீக்கப்பட்டிருந்தால் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்குமாம்!

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கான ஆலோசனைக்குழுவிலிருந்து மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நீக்கப்பட்டிருந்தால் அது விடயத்தில்
denmar_001

மக்களை ஏமாற்றும் நா(டக)டுகடந்த அரசாங்கம் .

வணக்கம் உறவுகளே! கடந்த 24  ஆம் திகதி நாம் எமது தாய்த்தமிழ்  இணையதளத்தில் அதாவது தாயக நேரம் 00.15 -  24 .02 .2012   அன்று
10-7-2011-71-tamil-puligal-activists-burn-e

சர்வதேசத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்: ஒபாமாவின் கொடும்பாவியை எரித்த சிங்களம் (படங்கள்)

ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் பேரவை அமர்வில் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம்
tharkolai-100x100

வறுமைகாரணமாக இளம் பெண்ணும் பிள்ளையும் மரணம்!

குடும்ப வறுமை காரணமாக இளம்பெண் ஒருவரும் அவரது பெண் குழந்தையும் கிணற்றில் வீழ்ந்து மரணித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று வரணிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கைதடி வடக்கில் 32 பரப்புக் காணியில் பாரிய படைமுகாம் அமைப்பு!

கைதடி வடக்கில் 32 பரப்புக் காணியில் பாரிய படைமுகாம் அமைப்பு!

கைதடி வடக்கிலுள்ள காணியொன்றில் புதிதாக இராணுவ முகாம் அமைக்கப்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment