தற்போதைய செய்திகள்
நடேன் புலித்தேவன் இறுதி நேரம் குறித்து மேரி கொல்வின் கூறியவையை வெளியிட்டது பிபிசி!(ஒலிவடிவம் இணைப்பு)
சிவசங்கர் மேனனுடன் கோத்தா இரகசிய பேச்சு: காட்டிக்கொடுப்போம் என மிரட்டல்
ஜெனிவாவில் நடை பெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகளைத் தடுப்பது தொடர்பிலான இந்தியாவின்
இன்று ஆரம்பமாகும் கூட்டத் தொடரில் விளக்கமளிக்கப்படும் – சமரசிங்க தெரிவிப்பு!
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கையின் பிரதிநிதிகள் இன்று ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடரில்
ஜெனிவா கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்! நடக்கப்போவது என்ன?
ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடர் இன்று பெரும் பரபரப்புடன் ஆரம்பமாகவுள்ளது.
இந்தியா எமக்கு ஆதரவு வழங்க வேண்டும்!- நீதிக்கான நடைபயணத்தின் ஏற்பாட்டாளர்கள்
22வது நாளைக் கடந்து நீதிக்கான நடைப்பயணத்தினை மேற்கொள்ளுபவர்களால் இந்திய தேசத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நடேன் புலித்தேவன் இறுதி நேரம் குறித்து மேரி கொல்வின் கூறியவையை வெளியிட்டது பிபிசி!(ஒலிவடிவம் இணைப்பு)
விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் திரு பா. நடேசன் , சமாதான செயலக பணிப்பாளர் திரு.புலித்தேவன் ஆகியோர் வெள்ளைக்கொடியுடன் சரண்டைந்த போது அவர்களை
நோயாளர்கள் அவதி வசதிகள் எக்ஸ்ரே வசதிகள் இல்லாத மல்லாவி வைத்தியசாலை
மல்லாவி மருத்துவ மனையில் ஆய்வு கூட வசதிகள் எக்ஸ்ரே வசதிகள் இல்லாத தால் நோயாளிகள் பிற இடங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அலைந்து திரிகின்றனர்.
வன்னியில் மக்களைத் திரட்டும் நடவடிக்கையில் இராணுவம்!
ஜெனீவாக் கூட்டத் தொடருக்கு எதிராக அரசாங்கம் நடாத்தவுள்ள ஆர்ப்பாட்டங்களுக்கு வன்னி மக்களை ஏமாற்றியும், மிரட்டியும் ஆட்சேர்க்கும் நடவடிக்கையில்
“பிரபாகரனைக் கேளுங்கள்” – முகாம் மக்களை திட்டும் இராணுவ அதிகாரி!
வவுனியா செட்டிகுளம் கதிர்காமர் நலன்புரி முகாமில் உள்ள இடம்பெயர் மக்கள் மீதான தொடர் கெடுபிடி நடவடிக்கையில் முகாமின் இராணுவப் பொறுப்பதிகாரி
நடைபயண உறவுகளுக்கு ஈழத்தில்இருந்து வாழ்த்து
நடைபயண உறவுகளுக்கு தமிழீழத்தில் ஈழத்தில்இருந்து வாழ்த்து ஒன்றை அனுப்பி உள்ளார்.
இரு தினங்களுக்கு முன்னர், யாழ் மகாஜனாக் கல்லூரியில் கோத்தபாய கத்தரித்த ரிபன் !
இரு தினங்களுக்கு முன்னர், யாழ் மகாஜனாக் கல்லூரியில் புதிதாகக் கட்டப்பட்ட 3 மாடிக் கட்டிடம் ஒன்றை திறந்துவைக்க கோத்தபாய ராஜபக்ஷ சென்றிருந்தார்.
No comments:
Post a Comment