மட்டு. சென்ற இரவு ரயிலுக்குள் பாலியல் வல்லுறவு புரிந்துத இராணுவ கொப்ரால் கைது.
புறக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு – திருகோணமலை நோக்கி நேற்று (27) இரவு 09.15 அளவில் சென்ற ரயிலில் பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment