Sunday, March 11, 2012

நெடுந்தீவில் 50 ஏக்கர் நிலத்தினை மிலிந்தவிற்கு சீதனம் கொடுத்தார் இமெல்டா!

யாழ்.தீவகம் நெடுந்தீவில் கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மிலிந்த மொறகொடவிற்கு 50 ஏக்கர் காணி எழுதிக் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கின்றது.

No comments:

Post a Comment